Saturday, April 17, 2010

முன்தினம் Paarthene

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தொற்றேனே
சல்லரை கண்ணாக உள்ளமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ நாட்களும் வீனனதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேவாத
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன